விநாயகரின் சக்தி
நமக்கு வழிகாட்டும் கடவுள்களில் முதன்மையானவர் விநாயகர். அவர் நம்மை பிரபஞ்சத்தின் சக்திகளுடன் இணைப்பதால் எல்லா இந்து சடங்குகளின் தொடக்கத்திலும் அவர் தான் முன் நிற்கிறார். விநாயகரின் வாகனம் சிறிய சுண்டெலி மட்டுமே இது நமக்கு அவர் சிறிய உயிரினங்களிலிருந்து பெரிய உயிரினங்கள் வரை மரியாதை செய்யக் கூடிய நபர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.