பெரிய யோகிகள் ஸ்ரீ கணேஷனை பிரபஞ்சத்தின் அதிபதி என்று அறிவார்கள், எல்லா பெயர்களுக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்ட மிக உயர்ந்த யதார்த்தத்துடன் நம்மை இணைக்கும் அண்ட நுண்ணறிவு அவர் தான் என்பார்கள். எல்லா கடவுள்களுக்கும் இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் முழு முதல் கடவுளாக இருப்பவர்தான் விநாயகப் பெருமான்.
பிரபஞ்ச அதிபதி